சிந்து பைரவி
பாடல் : கலைவாணியே
“சிந்து பைரவி” படத்தில் "கலைவாணியே உனைத்தானே, அழைத்தேன். உயிர்த்தீயை" என்று சிவகுமாரின் ரீ-என்ட்ரி சமயத்தில் பாடுவதாக அமைத்திருப்பார். இதில் அவரோகணம் கிடையவே கிடையாது. ஒன்லி ஆரோகணம். அந்தப்பாடல் படத்தில வரும் போது ஒரு நடிகர் வந்து இதைப்பற்றி லீட் கொடுத்து விட்டுப்போவார். இந்த பாடல் தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு மைல்கல்கள்.
மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம் "சிந்து பைரவி'. இதில் கதாநாயகியாக நடித்த சுஹாசினி சிறந்த நடிகையாகவும், இசையமைத்த இளையராஜா சிறந்த இசையமைப்பாளராகவும், பின்னணி பாடிய சித்ரா சிறந்த பாடகியாகவும் தேர்வு செய்யப்பட்டு வெள்ளித் தாமரை விருதுகளைப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக